2711
ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியவனை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரியைச் சேர்ந்த அந்த மாணவியை அதே பகுதியைச் ச...

2948
ஆந்திர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் சீருடை தைப்பதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அ...

3646
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பீரபேரு தரைப்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த லாரி மோதியதில், ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. ஆத்மகூரில் இருந்து பீரபேரு அருகே உள்ள சிவன் கோ...

2640
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் தாள்களால் அம்மன் கோவில் சன்னதி அலங்கரிக்கப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் உள்ள அம்மன் சிலை, தனலக்ஷ்மியாக பாவித்த...

3459
ஆந்திராவில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியினர், நெருப்பு வளையத்துக்குள் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லூரில் பெண்கள் உள்பட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சில...

2603
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடுக்கடலில் 180 தமிழக மீனவர்களை சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். இசக்கபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ் கடல் பகுதியில் தமிழகத்தை சேர...

81196
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து, தானாக நகர்ந்து வந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் உள்ள தூணின் மீது மோதி நின்ற காட்சி வெளியாகி இருக்கிறது. ராவூரு பேர...



BIG STORY